ஞாயிறு, 24 அக்டோபர், 2010

பார்வை..



Posted Image

நான் எழுதுகிற ஒவ்வொரு
எழுத்தையும் பார்ப்பதற்காக
நீ ஓடோடி வருகிறாய்...

உன்னைப் பார்ப்பதற்காகவே..
நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..
உனக்கும் தெரியாமலே..

____________________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி



கருத்துகள் இல்லை: