சனி, 8 நவம்பர், 2008

தனிமை


அடிக்கடி நன்றி கூறி
நலமாக இருந்த
நண்பனே....

ஊரார் கூடி
உன்னை
ஊர்த்தொலைவிலுள்ள
இடுகாட்டிற்கு அனுப்பிவைத்தார்..

நாள் தோறும் கிழிக்கப்பட்டு
ஆண்டு முடிவில்
அட்டை மட்டும் தொங்கியிருக்கும்
தினத்தாள் போல்..

நாள் தோறும் உனக்காக உழைத்து..
நான் மட்டும் இன்று
தனிமையாக.



--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி