ஊரெல்லாம் தூங்கையிலே
உறவெல்லாம் கூடிக் குதூகழிக்கையிலே...
நாளெல்லாம் வரும் அருந்ததி நட்சத்திரம் போல்..
நான் மட்டும் உன் நினைவில் விழித்திருந்து
மகிழ்வேதுமில்லாமல், தூக்கமும் இல்லாமல்..
பசி துறந்து, எனை மறந்து பார்த்திருக்கின்றேன்..
நீ வரும் திசை நோக்கி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக