வியாழன், 6 நவம்பர், 2008

மழை



தரையின் வருமை கண்டு...
மேகங்கள் கண்கள் கலங்க..
மின்னல்கள் இடியிடிக்க...
வானம் கண்ணீர் சிந்தி..

வாடிய பயிர்களுக்கு..
வசந்தம் கொடுத்த நண்பன்
அவனே மழை.