புதன், 2 ஏப்ரல், 2008

மறந்தாலும்....



மறந்தாலும்....

உன்னை நீ...

மறந்தாலும் பறவாயில்லை...

என்னுள் இருக்கிறாய்...

என்றும் பத்திரமாய்...

விவாகரத்துப் பத்திரமாய்...

விடை தெரியாத வினாக்களாய்.

கருத்துகள் இல்லை: