புதன், 2 ஏப்ரல், 2008

இதுதான் காதலா...?



கண்களால் காணவில்லை...

வாய் மொழி வார்த்தை பேசவில்லை...

காதுகளினால் உன் குரல் கேட்கவில்லை...

உருவமும் கண்டதில்லை...


உள்ளத்தில் மட்டும் உன் நினைப்பு...

இதுதான் காதலா...?


எங்கோ....யாரோ...

என்னவோ கூறுகிறார்..?


அவனு(ளு)க்கும் அப்படியிருந்தால்...

அதுவும் காதல்தான்...

இல்லையேல் ஒருதலைக்காதல்...

நீரில் வரைந்த காதல் இதயவரைபடம் போல்....

வந்த தடயம் இல்லாமல் மறைந்தே சென்று விடும்.

கருத்துகள் இல்லை: