skip to main |
skip to sidebar
நலமுடன்..
பூக்களைப் பார்த்து
புன்னகைக்க கற்றுக்கொள்ளுங்கள்..
ஒரு நாளில் வாடிவிடும் என்று தெரிந்தும்..
அழகாக பூத்து மணம் பரப்புகின்றதே...
நதிகளைப் பார்த்து..
வாழக் கற்றுக்கொள்ளுங்கள்..
போய்ச் சேருமிடம் தெரியாமல்..
ஓடிக்கொண்டே கடலில் சங்கமிக்கின்றதே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக