ஞாயிறு, 28 நவம்பர், 2010

நலமுடன்..


பூக்களைப் பார்த்து
புன்னகைக்க கற்றுக்கொள்ளுங்கள்..
ஒரு நாளில் வாடிவிடும் என்று தெரிந்தும்..
அழகாக பூத்து மணம் பரப்புகின்றதே...

நதிகளைப் பார்த்து..
வாழக் கற்றுக்கொள்ளுங்கள்..
போய்ச் சேருமிடம் தெரியாமல்..
ஓடிக்கொண்டே கடலில் சங்கமிக்கின்றதே..

கருத்துகள் இல்லை: