சனி, 21 நவம்பர், 2009

உன்னில் காதல்..


மனதோடு பேசிப் பேசி..
வார்த்தைகளை உதிராமல்..
பேசிய வார்த்தைகளை பகிர்ந்து..

நித்தமும் அச்சடிக்க..
உன்னை மட்டும் காலிக்கிறேன்
உனக்கும் சொல்லாமலே..

கருத்துகள் இல்லை: