வெள்ளி, 23 அக்டோபர், 2009

அவலம்..


ஆயுதங்கள் பேசியதால்..
(தலை)எழுத்துக்கள் கால்களை இழந்தன
வ த பே (வா,தா,போ)

********************************

இலங்கைத் தமிழர்களுக்கு
சுதந்திரம் கிடைத்துவிட்டது..
பத்திரிகைகளில் மட்டும்..

********************************

ஓ...நீல வானம்
தரையில் பாய்விரித்திருக்கின்றதே..
அகதிகளின் கூடாரங்கள்..

*********************************

கருத்துகள் இல்லை: