வெள்ளி, 23 அக்டோபர், 2009

விதவை



தான் விதவை என்று தெரிந்தும்..
அம்மா பொட்டு வைத்து பூ வைக்கிறாள்..
என் அக்காவிற்கு....

கருத்துகள் இல்லை: