skip to main |
skip to sidebar
இருளை அகற்று..
முடிவில்லா தொடரை எண்ணி
வலி கொண்ட நெஞ்சோடு பதற..
உள்ளிருக்கும் வரை உலகம் கூட..
கபடம் என உள்மனம் சொல்ல..
பசி கொண்ட மானிடர் பட்டினியில் சாக..
ருசி கண்ட கயவர்கள் கழுகுகளாக மாற..
கசிகின்ற இதயங்களில் கவலைகள் படர..
வசிப்பிடமில்லாத வாழ்வில் வாழ்க்கையை தேட..
இருளைப்போக்க கிடைத்த தீக்குச்சி போல..
இருண்ட வாழ்விலும் ஒளி வீசும்..மெல்ல.
இருளில் இருந்து கொண்டு பேசுவதை விட..
வெளியில் வந்து வெளிச்சத்தில் பேசுகிறேன். http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10478
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக