வியாழன், 20 ஆகஸ்ட், 2009

கேசம் வைத்த நேசம்.


தென்றல் மெல்ல வந்து
என்னைத் தீண்ட..
உன் செல்லக் கன்னமதை
நான் தழுவ..

உன் உரிமை நான்..
மறந்து நீயும் என்னைத்
தள்ளித் தள்ளி விடுகிறாயே..

தென்றலே வீச மறந்துவிடாதே..
விரல்களால் முடிகோதி பேசும்...
அவள் விதம்..
என்னை மறுபடிமறுபடியும் அவள்..
கன்னம் தொட அழைகின்றது...

முடிசூடா மன்னன் தலைமுடி நான்..
எனக்குள் பெருமை பேசிக்கொண்டு..
உன்னால் சிரிக்கிறேன்.
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10521

கருத்துகள் இல்லை: