வெள்ளி, 28 நவம்பர், 2008

முழு நிலவு



நிலவு மறைந்த நேரம்..
என் முன் முழு நிலவாய்
நீயிருந்தாய்..

இன்று அமாவாசை என்றனர் பலர்..
பெளர்ணமி என்றேன் நானும்..
சிரித்துக்கொண்டார்கள்..

நானும் சிரித்துக்கொண்டேன்..
நீ என் அருகில் இருப்பதை புரிந்து
கொள்ளாத அவர்களை எண்ணி..


**********************************
நிலாவில் உலா வரும் தனிமதி..
கொடுத்து வாழ் கெடுத்து வாழாதே..

கருத்துகள் இல்லை: