வெள்ளி, 28 நவம்பர், 2008

கண்ணில் ஓர் நிலவு.




ஆலயத்தினுள் ஓர் அறிவிப்பு
புகைப்படங்கள் எடுப்பது
தவிர்க்கப்பட்டது என்று...

நிலவே நீ இங்கு
வந்த நேரம் முதல்
நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்..

என் கண்களால்
உன்னை மட்டும்.
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

கருத்துகள் இல்லை: