புதன், 24 மார்ச், 2010

உன் நினைவு


உன் நினைவில்
விலகாத நினைவாய் நான்.
உன் இதயம் என்றால்..

அது பொய்தானே..

உன் இதயம் விட்டு விட்டு
துடிக்கிறதே..
எவ்வாறு விடாமல் விலகாமல்..
என் நினைவு..?
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

கருத்துகள் இல்லை: