skip to main |
skip to sidebar
பெண்ணே நீயும் பெண்ணா..
சோலை ஒன்று நடந்து வருகிறதே..
சேலை கட்டி என் முன்..
நீ வரும் போது..
************************************
தண்ணீர் இல்லாமலே..
மீன்கள் நீந்துகின்றனவே..
உன் விழிகளில் பார்க்கிறேன்..
*************************************
பூக்கள் கூட மண்டியிட்டு..
உன் தோள் சாய்கின்றனவே..
நீ அருகில் இருப்பதாலோ... --------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதிhttp://www.thamilworld.com/forum/index.php?showtopic=10951
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக