திங்கள், 14 செப்டம்பர், 2009

பெண்ணே நீயும் பெண்ணா..


சோலை ஒன்று நடந்து வருகிறதே..
சேலை கட்டி என் முன்..
நீ வரும் போது..
************************************

தண்ணீர் இல்லாமலே..
மீன்கள் நீந்துகின்றனவே..
உன் விழிகளில் பார்க்கிறேன்..

*************************************

பூக்கள் கூட மண்டியிட்டு..
உன் தோள் சாய்கின்றனவே..
நீ அருகில் இருப்பதாலோ...

--------------------
கொடுத்து வாழ்....
கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10951

கருத்துகள் இல்லை: