skip to main |
skip to sidebar
சந்தோசம்..
மழை வருவது
மண்ணுக்குச் சொந்தம்..
செடிமுளைப்பது..
வேருக்குச் சொந்தம்..
அலையடிப்பது
கடற் கரைக்குச் சொந்தம்..
தேனுண்ணும் வண்டு..
மலருக்குச் சொந்தம்....
கருவில் வளரும் குழந்தைக்கு..
அன்னை மடிசொந்தம்..
அன்பே நீ வரும், தரும் சொந்தம்..
இந்த மங்கைக்கு மனச் சந்தோசம்.. --------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக