செவ்வாய், 3 மார்ச், 2009

எல்லாம் அவன் செயல்.



நீதியும் நியாயமும்
அவன் கூண்டிலே
தர்மமும் தண்டனையும்
அவன் கையிலே...

பாவமும் பரிகாரமும்
அவன் பார்வையிலே
சட்டமும் தீர்ப்பும்
அவன் கூற்றிலே..


பாவம் செய்தவன்
தப்பிக்க முடியாது
அவன் கோட்டிலே..

பாரில் எவராலும் வெல்ல முடியாது
அவன் தீர்ப்பிலே..
அவனன்றி எதுவுமில்லை
வாழும் வாழ்விலே.

இதை அறிந்து வாழ்ந்தால்
இறைவன் வருவான்
என்றும் உன்னிடத்திலே.

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

enna thanimathy..thathuvam ellam kavithaiyaga solukireegal..peramatham..