வெள்ளி, 25 ஏப்ரல், 2008

வாழும் மனிதா..

ஓ..மனிதா
வாழ்க்கைப் படகினில்

நீயும் வாழ
கடலைப்போல் நல்ல..

பரந்த உள்ளம் தேவை..

அடுத்தவரை நம்பி வாழாதே
உள்ளத்தில் தூய்மையும்

உண்மையான உழைப்பும்
உன்னிடத்தில் உயர்திருந்தால்

கடல் வற்றியும் _அலையோடு
போகாத படகிற்கு_ கயிறு
துணை நின்றது போல்
நாளைய வாழ்வில்


துன்பம் வந்து வாட்டினாலும்
உன் உள்ளமெனும் கோவிலில்
கவலைகளின்றி

நம்பிக்கை எனும் நூல்
வழிகாட்டியாகஅமையும்.

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி



2 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

தொடருங்கள் மதி.வாழ்த்துக்கள்

www.kuzhanthainila.blogspot.com

mathy சொன்னது…

தங்கள் வரவிற்கும் அன்பான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிகள் ஹேமா.