வாழ்க்கைப் படகினில்
நீயும் வாழ
கடலைப்போல் நல்ல..
பரந்த உள்ளம் தேவை..
அடுத்தவரை நம்பி வாழாதே
உள்ளத்தில் தூய்மையும்
உண்மையான உழைப்பும்
உன்னிடத்தில் உயர்திருந்தால்
கடல் வற்றியும் _அலையோடு
போகாத படகிற்கு_ கயிறு
துணை நின்றது போல்
நாளைய வாழ்வில்
துன்பம் வந்து வாட்டினாலும்
உன் உள்ளமெனும் கோவிலில்
கவலைகளின்றி
நம்பிக்கை எனும் நூல்
வழிகாட்டியாகஅமையும்.
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
2 கருத்துகள்:
தொடருங்கள் மதி.வாழ்த்துக்கள்
www.kuzhanthainila.blogspot.com
தங்கள் வரவிற்கும் அன்பான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிகள் ஹேமா.
கருத்துரையிடுக