இன்னும் உன் ஞாபகமாக...
என் கைப்பையினுள்.....
இறந்த உடலை
சுமப்பது போல...
பயனற்றதாய்ப்போன
பேனா..பத்திரமாக.
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
எண்ணத்தில் உதயமாகும் சின்னச்சின்ன சிதறல்களை... வண்ணமாய் வடிவமைத்துப் பார்க்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக