skip to main |
skip to sidebar
ஜீவ காருண்யம்.
என்னை சாய்த்து
தன்னை வளர்த்து - ஈற்றில்
மண்ணில் நீக்க
என்னில் ஏற்றுவதேனோ..
உன்னை நீ அறிந்திடின்
என்னையும் நீ அறிந்திடுவாய்..
மண்ணை சரண் அடைந்திடின்- என்
கண்ணையும் நீ துடைப்பாய்..
மண்ணோடு நீ உக்கினால்..
மரமாவது வாழும்- என்னை
மண்ணாக்கினால் மனிதா
மண்கூடச் சோரும்.
3 கருத்துகள்:
அருமை வாழ்த்துக்கள்
வரிகள் அனைத்தும் அருமை, உணர்வு பூர்வமா இருக்கு
அருமை வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக