மழை வருவது
மண்ணுக்குச் சொந்தம்..
செடிமுளைப்பது..
வேருக்குச் சொந்தம்..
அலையடிப்பது
கடற் கரைக்குச் சொந்தம்..
தேனுண்ணும் வண்டு..
மலருக்குச் சொந்தம்....
கருவில் வளரும் குழந்தைக்கு..
அன்னை மடிசொந்தம்..
அன்பே நீ வரும், தரும் சொந்தம்..
இந்த மங்கைக்கு மனச் சந்தோசம்..
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி