இங்க பாருங்க
நீங்க எத்தனை தடவை கேட்டாலும்..
எத்தனை மெயில்,
எத்தனை எஸ்எம்எஸ், இன்னும் எத்தனை எத்தனை
எத்தனை தடவை அனுப்பினாலும்..
என்னால உங்கள காதலிக்க முடியல்ல..
காதல் கேட்டு வாங்குவதில்ல...
மனசும் மனசும் ஒன்றுபட்டு
புரிந்து கொண்டு வரவேணும்..
(அவன்)
ப்ளீஸ்....சொல்லுறதைக்கேள்..
நீயில்லாத..
என்னுயிர்..இனி எதற்கு..
நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை..
(அவள்)
முதல்ல அதைச் செய்..
பயங்கர இசையின் முடிவின் பின்..
அவனும், அவளும்..
ஒருவரையொருவர் புன்னகைத்து..
இன்றைக்கு டப்பிங் இவ்வளவுதானாம்..
கூறியே விடைபெற்றுச் சென்றனர்..
_________________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
"மதியின் மனவானில்"
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=15033
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக