
நான் எழுதுகிற ஒவ்வொரு
எழுத்தையும் பார்ப்பதற்காக
நீ ஓடோடி வருகிறாய்...
உன்னைப் பார்ப்பதற்காகவே..
நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..
உனக்கும் தெரியாமலே..
____________________________
நிலாவில் உலாவரும் தனிமதி
எண்ணத்தில் உதயமாகும் சின்னச்சின்ன சிதறல்களை... வண்ணமாய் வடிவமைத்துப் பார்க்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக