
இருட்டு வாழ்வில்..
வெளிச்சமாய் வாழ்ந்தேன்..
தாயின் கருவறையில்..
(வெளி) வெளிச்சத்திற்கு வந்தும்..
சில குருட்டு ஜனங்களின்..
இருட்டு மனங்களைப் பார்த்து..
மனம் அழுது வடிக்கின்றது..
தாயே உன் கருவறை போல்..
பாதுகாப்பான அறையேதுமில்லை..
பாரினில் உன் போன்ற தெய்வம் வேறெதுவுமில்லை.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
வெளிச்சமாய் வாழ்ந்தேன்..
தாயின் கருவறையில்..
(வெளி) வெளிச்சத்திற்கு வந்தும்..
சில குருட்டு ஜனங்களின்..
இருட்டு மனங்களைப் பார்த்து..
மனம் அழுது வடிக்கின்றது..
தாயே உன் கருவறை போல்..
பாதுகாப்பான அறையேதுமில்லை..
பாரினில் உன் போன்ற தெய்வம் வேறெதுவுமில்லை.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக