
உன் நினைவில்
விலகாத நினைவாய் நான்.
உன் இதயம் என்றால்..
அது பொய்தானே..
உன் இதயம் விட்டு விட்டு
துடிக்கிறதே..
எவ்வாறு விடாமல் விலகாமல்..
என் நினைவு..?
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
விலகாத நினைவாய் நான்.
உன் இதயம் என்றால்..
அது பொய்தானே..
உன் இதயம் விட்டு விட்டு
துடிக்கிறதே..
எவ்வாறு விடாமல் விலகாமல்..
என் நினைவு..?
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக