
எப்படித் தெரியும் உனக்கு..
உன் இதயத்தை
திருடியவன் நானென்று..
உன்னைப் பார்க்கையில்..
என்னைக் கைது செய்து விட்டாயே..
கண்களால் கைது செய்துவிட்டாயே..
உன் இதயத்தை
திருடியவன் நானென்று..
உன்னைப் பார்க்கையில்..
என்னைக் கைது செய்து விட்டாயே..
கண்களால் கைது செய்துவிட்டாயே..