
நிலவுப்பொழுதில்..
நீயும் நானும் மற்றும்
சுற்றத்தாரும், மற்றவரும்..
வெவ்வேறு வீடுகளில் இருந்து வந்து
ஒரு இடமாகச் சந்தித்து
கூடிப் பொழுதைப்போக்க..
சங்கம் வளர்த்த
அந்தப்பெரிய மரம் தந்த நிழல்..
இன்று அனாதையாக அது இருக்க..
இன்று அவரவர்..
தத்தம் வீடுகளிலிருந்து..
உலகெங்கும் உறவாட வைக்கும்..
நவீன சங்கம் வளர்க்கும் கணனியாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக