
பரந்த மனசு..அதனால்தானோ..
பலபேருடைய கோரிக்கைகளையும்..
நீ சுமக்கின்றாய்..
**************************************
நீயும் தாய் தான்..
தினம் சுமக்கிறாய்..
கடிதங்களாக..
**************************************
யார் செய்த சாபமோ..
நீ மட்டும் நன்றாக
வாங்கிக் கட்டிக்கொள்ளுகிறாய்..
***********************************
பாவம் நீ..
எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ளுகிறாய்..
வாயிருந்தும் ஊமை என்றபடியாலோ...
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10948
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக