அருமை என்பது,
யாழ்ப்பாண ஒடியல் கூழ்
பெருமை என்பது,
என் தாயிற்கு மகனாகப் பிறந்தது
சிறுமை என்பது,
நான் டுபாயில் வாழ்வது
வறுமை என்பது,
நான் பாசத்திற்காக ஏங்கியது
கொடுமை என்பது,
வன்னியில் மனிதர்களை நிர்வாணத்துடன் வைத்து சுட்டது
கடுமை என்பது,
எனது உழைப்பு
இனிமை என்பது,
உங்கள் தமிழை படிப்பது.
வண்ணனின் உண்மை வரிகள்..
(எனது முகவரிக்கு அஞ்சலிடப்பட்ட தம்பி அபிவண்ணனின் வரிகள்)
1 கருத்து:
arumaiyana kavi vareegal...innamum eluthugal abi vannan
wish all the best
கருத்துரையிடுக